எழுக தமிழ்! கொள்கையை ஏற்றுக்கொண்டால் எவரும் வரலாம்
தமிழ் மக்களின் நலன் சார்ந்து பேரவையால் முன்மொழியப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அதனை ஆதரிப்பவர்கள் எவராயினும் பேரணியில் கலந்து கொள்ள முடியுமென தெரிவித்துள்ள தமிழ் மக்கள் பேரவை எந்த வித அரசியல் சார்பும் இன்றி அனைத்து தமிழ் மக்களும் உணர்வு பூர்வமாக கலந்து கொள்ளும் நிகழ்வே இதுவெனவும் அறிவித்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையினால் இன்று விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையினில் நாளை நடைபெற இருக்கும் எழுக தமிழ் மாபெரும் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வு பூர்வமாக கலந்து கொள்ளுமாறு … Continue reading எழுக தமிழ்! கொள்கையை ஏற்றுக்கொண்டால் எவரும் வரலாம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed